மழை வரும் அறிகுறி பாடல் வரிகள் - வெப்பம் - Lyrics Views : 672
Tagged in : Lyrics
0 0
Send mail

மழை வரும் அறிகுறி பாடல் வரிகள் - வெப்பம்
Female Voice for male voice scroll down.


மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நலுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒஹோஒ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அதுவாகவே தானாய் வளர்ந்தது … ஒஹோஒ ஒஹோ
புதியதாய் ஒரு பூவும் போகையில் ..ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அட யாரதை யாரதை பறித்ததோ? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைன்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஹோஒ ஒஹோ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஹோஒ ஒஹோ

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதைதான்
அது உயிருடன் எரிகுதுடா!
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நலுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே




Movie: Veppam
Singer: Suzanne
Music : Joshua Sridhar
Lyrics : Na Muthukumar
By Geethalakshmi, On - 2011-07-29



    Login to add Comments .