செந்தொடை

by Geethalakshmi 2010-03-01 00:08:56

செந்தொடை


மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
1384
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments