ஊட்டி வரை உறவு - தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது

by Sanju 2010-02-04 15:58:09

படம் : ஊட்டி வரை உறவு
பாடல் : தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது



தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது

(தேடினேன்)

என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மனம் பரப்பும் சுற்றி
பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...

(தேடினேன்)

இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...


Tagged in:

2194
like
2
dislike
1
mail
flag

You must LOGIN to add comments